Tuesday, 20 July 2021

மிளகு கற்பம் எடுக்கும் முறை

 




கிருமி தொற்று வராமல் தடுக்க

வந்தாலும் செயல்பாடமல் வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் உடலில் செயல்படாமல் காக்கும் மிளகு கற்பம் எனும் சித்தர்கள் முறையை அனைவரும் எடுக்கவும் மிளகு நோய்தடுப்பாற்றலை உங்களுக்கு உள்ளிருந்து தந்து கொண்டு இருக்கும் தொற்றே வந்தாலும் செயல்படவிடாமல் அழிக்கும் வல்லமை மிளகிற்கு உண்டு கறுப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. நம் கொல்லிமலை குறுமிளகு போதும் மிளகு கற்பம் எடுக்கும் முறை தினமொரு மிளகுகூட்டி தினசரி மாத்திரையாய் தீர்கமாய் விழுங்கிட தேகமே காப்பாம் நோய் அணுகா பயன் கொள்வீரே சிவநீரில் நூறுமிளகு ஒரு மண்டலம் ஊறிடுங்கால் காயமே கற்பமாகும் கலை காண் ஓம் எடுக்கும் முறை தினசரி வெறும் வயிற்றில் எடுக்கவும் நாள் ஒன்று ஒரு மிளகு அடுத்தநாள் இரண்டு கூட்டி செல்க 24 ம் நாள் 24 மிளகு நீரில் விழுங்கிட வேண்டும் முக்கியமாக கடிந்து மென்று சாப்பிட கூடாது . பிறகு 25 ம் நாளும் 24,மிளகு எடுக்கவும் 26 ம் நாள் ஒவ்வொன்று குறைத்து கொண்டே வருக 24 நாள் எடுக்கவும் 48 நாள் ஒரு மண்டலம் போதும் .600 மிளகு எடுத்து இருப்பீர்கள் ஏன் விழுங்க வேண்டும்? நம் உடல் பேரறிவால் படைக்கபட்டது

இறைபை உடலுக்கு தேவையான அளவு மிளகை மட்டும் செரிமானம் செய்து எடுத்து கொள்ளும் உடலுக்கு தேவையில்லா விடில் கழிவாக வெளியேற்றிவிடும் . குடலில் தங்கிஇருக்கும் மிளகு antibiotic ஆக செயல்படும் . தொற்று வந்தால் குடலில் போர்வீரர்களாக உள்ள மிளகுகள் அனைத்தும் செரிமானம் அடைந்துவிடும் . நோய் தொற்றை அழிக்கும் வரை ஓயாது இதனால் உடல் எப்போதும் காப்பாக இருக்கும் நோய் அணுகவே விடாது . உடல் சுத்தம் இரத்த சுத்திகரிப்பு கழிவேற்றம் இயல்பாகும் எதிர்ப்பு சக்தி கூடும் தோல் நோய் குணமாகும் அல்சர் வரவே வராது இதனால் ஏற்படும் உடல் சூடு உடலுக்கு நல்லதே.. சூடு அதிகம் வருவதாக உணர்ந்தால் எண்ணைய் குளியல் செய்யவும். இது வருமுன் காப்போம் மிளகு கற்பம்‌ சிறந்த முறையாகும் மகிழ்ச்சி மன்றத்தில் கற்று தரப்படுகிறது . பல ஆயிரம் பேர் எடுத்து வருகிறார்கள் . ஒரு கற்பம் முடித்து இரு மாதம் இடைவெளி விட்டு இரண்டாம் முறை மிளகு கற்பம் எடுத்து வருகிறோம் . 7 வயது to 12 வயது வரை 12 நாள் போதும் . கர்பினி பெண்கள் 12 நாள் போதும் 12வயதுக்கு மேல் அனைவரும் 48 நாள் எடுக்கவும் பொதுமக்கள் நலம் கருதி இறைபணியில் மகிழ்ச்சி மன்றம் அறக்கட்டளை, NAMAKKAL தலைவர் அ/நி ராஜேந்திரன் N 9487 99 77 36

Sunday, 11 July 2021

பூபதே மூலம் மாத்திரைகள் நிறுத்தப்பட்ட நோய்கள்

---காலை--- விரல் நீளம் (2) தோல் நீக்கிய பசுமஞ்சள் 3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்கவும் 20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து உணவு ---மதிய--- 20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து மதிய உணவு --இரவு-- விரல் நீளம் (2) தோல் நீக்கிய பசுமஞ்சள் 3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்கவும் 20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து. இரவு உணவு



https://www.facebook.com/587938621652347/posts/993845931061612/

Monday, 5 July 2021

பூபதே - எடைக்குறைப்பு

பூபதே

பூ - பூண்டு

ப - பசுமஞ்சள்

தே - தேங்காயெண்ணெய்

https://www.facebook.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-587938621652347

காலையில் பல் துலக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 20 நிமிடம் ஆயில் புல்லிங் செய்யலாம்.

எல்லோரும் பூபதே எடுக்கலாம். சுகர் பிரசர் இருப்பவர்களுக்கு லோ பிரசர் / லோ சுகர் ஆகலாம். மற்றவர்களுக்கு ஆவதில்லை. ஆதலால் எல்லோரும் பூபதே எடுக்கலாம். மாத்திரைகளை நிறுத்திவிட்டு பூண்டு மஞ்சள் அளவை குறைக்கனும். இந்த சுய அறிவு இருக்கும் எல்லோரும் பூபதே எடுக்கலாம்.
காலை
#ஆயில்_புல்லிங்
(காலையில் பல் துலக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 20 நிமிடம் ஆயில் புல்லிங் செய்யலாம்.-- Optional
பல் துலக்குதல்
விரல் நீளம் தோல் நீக்கிய பசுமஞ்சள் (மினிமம் - எப்படி வேணா திண்ணு/விழுங்கி/மென்னு தொலைங்க 😛 )
3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்குதல் ( நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு, ஒரு தலைப்பூண்டு இதில் எது மலிவாக கிடைக்குதோ உங்களுக்கு சுகர்/பிரசர் குறையுதோ அதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.)
20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து காலை உணவு
இடைப்பட்ட நேரத்தில் லெமன்/நெல்லி உப்பு போட்டு குடிக்கலாம்.

20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து மதிய உணவு
இடைப்பட்ட நேரத்தில் லெமன்/நெல்லி உப்பு போட்டு குடிக்கலாம்.

20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து இரவு உணவு
விரல் நீளம் தோல் நீக்கிய பசுமஞ்சள் (மினிமம் - எப்படி வேணா திண்ணு/விழுங்கி/மென்னு தொலைங்க 😛 )
3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்கவும் / உடனேவும் விழுங்கலாம்.